திருவரங்கம் பெரியகோவிலும் – சயனித்து இருக்கும் பெரியபெருமாள் ஆன அரங்கநாதனும் நமக்கு எல்லாநலன்களையும் தரவல்லர்கள்.கங்கையினும் கூட புனிதமாக கருதப்படுவது'காவிரி' ஆறு; "திருவரங்கம்”. ’வண்டினமுரலும்சோலை, மயிலினமாலும்சோலை’ இத்திருக்கோவிலில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வருகின்ற யானையின் பெயர் 'ஆண்டாள்" ... மேலும் .. Thiruvarangam houses the temple of Lord Sri Ranganatha~and in the perfect temple town – one for sure would not miss the calm friendly temple elephant named ‘Andal’.It is part of Srirangamlegend..-it ...