winner of International Beauty Pageant !!!
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா …. ..
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
- மகாகவி பாரதியார்.
காக்கை கருமை ! கிளி பச்சை நிறம் !! - அற்புதமான பாரதியாரின் கவிதையை பல இசையமைப்பாளர்களும், திரைப்பட இயக்குனர்களும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு மெட்டு போட்டு பாடல் ஆக்கினார். 1981ஆம் ஆண்டு, ரகுவரன் நடிப்பில் வெளிவந்த ” ஏழாவது மனிதன்” திரைப்படத்தில் எல். வைத்யநாதனின் இசையில் யேசுதாஸின் குரலில் இப்பாடல் சிறப்புற அமைந்தது.
What connects Tamil movies – Arasatchi & Ratchagan !! – how would you rate the following Q & A !!!
Q : Many people think climate change is a hoax. What would you do to convince them otherwise?
...